Tuesday, Sep 07th

Last update:01:25:50 AM GMT

Online Guest: எங்களிடம் 3763 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்...
நீங்கள் இருப்பது: Home இலங்கை புலிகள் இயக்கத் தலைவரின் சாரதி சரண் அடையவே இல்லை! பொலிஸ் பேச்சாளர் திடீர் அறிவிப்பு
பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நல்லூர்க் கந்தன் தேரில் பவனி! » ...
சட்டவிரோத கடல் பயணங்களை தடுக்க கனடாவில் புதிய சட்டம்! » ...
ஆரியவதிக்கு நீதி வேண்டும்! மன்னிப்புச் சபை கோரிக்கை » ...
ஜேர்மனி வாகன விபத்தில் இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்! » ...
ஆரியவதி மீண்டும் ஆஸ்பத்திரியில்! » ...
அரசமைப்பு திருத்தத்துக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு! » ...

புலிகள் இயக்கத் தலைவரின் சாரதி சரண் அடையவே இல்லை! பொலிஸ் பேச்சாளர் திடீர் அறிவிப்பு

புலிகள் இயக்கத் தலைவரின் சாரதி சரண் அடையவே இல்லை! பொலிஸ் பேச்சாளர் திடீர் அறிவிப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உடைய தனிப்பட்ட சாரதி திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் என்று பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்தி பொய்யானது என்று திடீர் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆனால் அவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய சாரதி அல்லர் என்றும் இப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டவர் ஒரு ஊனமுற்றவர் என்றும், செயற்கால் பொருத்தப்பட்டவர் என்றும் அவர் ஒரு காலமும் சாரதியாகவே இருந்திருக்கவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறி உள்ளார்.

மேலதிகக் ஆக்கங்கள்...