அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாளை காலை 11.15 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஒரு அரசியல் கட்சியிலிருந்து ஒரு பிரதிநிதியை மாத்திரம் கலந்துகொள்ளச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை